காரைநகர்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் ஏலம் தொடங்கியுள்ளது. அரசுடைமையாக்கப்பட்ட 105 படகுகளில் 65 படகுகளை காரைநகரில் ஏலம் விடுவது தொடங்கியது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias