சென்னை: இலங்கையிடம் உள்ள தமிழக மீனவர்கள் படகுகளை ஏலம் விடுவதை தடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். படகுகள் விவகாரத்தில் பிரதமர் மோடி அவசரமாக தலையிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias