சென்னை: முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் பிப். 21ம் தேதி மாலை வரை கல்லூரிகளில் சேர அவகாசம் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். ஏற்கனவே பிப்.18 வரை கல்லூரியில் சேர அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias