குஜராத்தில் மேலும் 7 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதாக எல்லைப் பாதுகாப்பு படையினர் தகவல்.! <!– குஜராத்தில் மேலும் 7 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைப்பற்ற… –>

குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் மேலும் 7 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதாக எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ஹராமி நல்லா பகுதியில் உள்ள சிற்றோடை ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் அழுகிய மீன்களுடன் 7 பாகிஸ்தான் படகுகளை கண்டுபிடித்த வீரர்கள் அதை பறிமுதல் செய்தனர்.

இந்திய எல்லைக்குள் நுழைகிற பாகிஸ்தான் மீனவர்கள் BSF ரோந்துப் படையினர் படகுகளைக் கண்டதும், தங்கள் படகுகளைக் கைவிட்டு தப்பிச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.