உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தல்: காலை 9.30 மணி நேர நிலவரப்படி 8.15% வாக்குகள் பதிவு

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில் மூன்றாம் கட்ட தேர்தலில் காலை 9.30 மணி நிலவரப்படி 8.15% வாக்குகள் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.