முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 600கனஅடி நீர் திறப்பு

தமிழகம்- கேரளா  எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.45 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 71கனஅடியாக உள்ள நிலையில் தமிழகத்திற்கு 600கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 4,802 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.