சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் காயம்

விருதுநகர்: சிவகாசி அருகே ஜமீன் சல்வார்பட்டியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.