பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தது

மும்பை: பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளது. 36 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்த நிலையில் இதுவரை 35 போர் விமானங்கள் வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.