பெங்களூரு அருகே மலுகூரில் ரயில்வே பராமரிப்பு பணிகளால் நாளை முதல் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: பெங்களூரு அருகே மலுகூரில் ரயில்வே பராமரிப்பு பணிகளால் நாளை முதல் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓகா – தூத்துக்குடி விரைவு ரயில் (19568) பிப்.25, மார்ச் 2-ல் குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, ஜோலார்பேட்டை வழியாக செல்லும். ராஜ்காட் – கோவை விரைவு ரயில் (16613) பிப்.27-ல் குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.