முதல் டி20 போட்டி : இந்தியா-இலங்கை அணிகள் நாளை மோதல்

லக்னோ,
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி,,2 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 
இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது .இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இலங்கைக்கு எதிரான  டி20 போட்டி தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.