உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும்.: ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பேட்டி

டெல்லி: உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும்; அமைதி வழியில் பிரச்சனை தீரும் என நம்பிக்கை உள்ளதாக இந்தியா கூறியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா விவகாரம் குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் பேட்டி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.