உலக நாடுகளிலிருந்து ரஷ்யா துண்டிக்கப்பட்டுவிட்டது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

உக்ரைன்: தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருவதால் ரஷ்யா உலக நாடுகளிலிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் புதிய இரும்புத் திரையை ரஷ்யாவினால் விலக்க முடியாது. தலைநகர் கீவ் அருகேயுள்ள விமானத் தளத்தை ரஷ்யா கைப்பற்றிவிட்டதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.