தமிழகத்தில் ஒரே நாளில் 618 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி <!– தமிழகத்தில் ஒரே நாளில் 618 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று… –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து, 618 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னையில் மேலும் 156 பேருக்கும், கோவையில் மேலும் 87 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 2 ஆயிரத்து 153 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், 10 ஆயிரத்து 782 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.