ரஷ்ய அதிபர் புடினுடன் சற்று நேரத்தில் பேச உள்ளார் இந்திய பிரதமர்: வெளியுறவுத்துறை செயலாளர் பேட்டி

டெல்லி: ரஷ்ய அதிபர் புடினுடன் இந்திய பிரதமர் இன்னும் சற்று நேரத்தில் பேச உள்ளார் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக தூதரகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 20,000 இந்தியர்கள் உக்ரைனில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா கூறினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.