அடைக்கலம் தேடிப் போலந்துக்குச் செல்லும் உக்ரைனியர்! <!– அடைக்கலம் தேடிப் போலந்துக்குச் செல்லும் உக்ரைனியர்! –>

உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பால் அங்கிருந்து அண்டைநாடான போலந்துக்கு ஏராளமானோர் அடைக்கலம் தேடிச் செல்கின்றனர்.

உக்ரைனில் உள்ள ராணுவத் தளங்கள், அரசு கட்டமைப்புகள் மீது ரஷ்யா நேற்றுத் தாக்குதல் நடத்தியது. பொதுமக்கள் குடியிருப்புகளிலும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் கார்களிலும் மற்ற வாகனங்களிலும் புறப்பட்டு மேற்கில் உள்ள அண்டைநாடான போலந்துக்கு அடைக்கலம் தேடிச் செல்கின்றனர்.

எல்லை தாண்டி வரும் உக்ரைனியர்களைத் தங்கவைக்கப் போலந்தில் தற்காலிகத் தங்குமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.