அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறை மேலும் ஒரு வழக்குப்பதிவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறை மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளது. ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.