உக்ரைன் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு..!!

சென்னை: உக்ரைன் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இதுவரை 1000 பேர் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் தங்கியுள்ள மற்ற தமிழர்களின் விவரங்களும் சேகரிக்கப்படுகிறது என்று அயலக தமிழர் நலப்பிரிவு ஆணையர் ஜெசிந்தா தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.