உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக் குழுவை அனுப்பத் தயார்; ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு

கீவ்; உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக் குழுவை அனுப்பத் தயார் என ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் உக்ரைன் மோதலில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.