பெங்களூரில் இன்றும் நாளையும் மின் தடை| Dinamalar

பெங்களூரு : ‘பராமரிப்பு பணியால், இன்றும், நாளையும் நகரின் பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது’ என ‘பெஸ்காம்’ அறிவித்துள்ளது.

பெஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கை:பராமரிப்பு பணியால் பெங்களூரு தெற்கு மண்டலத்தில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஜெயநகர் 4வது, 8 வது பிளாக், கே.ஆர்., சாலை, சிக்கமவ்லி, பிகிசிபுரா.பிரதிமா இன்டஸ்டிரியல் லே – அவுட், இஸ்ரோ லே – அவுட், குமாரசாமி லே – அவுட், பி.டி.ஏ., காம்பிளக்ஸ், மாருதி நகர், ஓல்டு மடிவாளா, டாலர்ஸ் காலனி, மாரத்தஹள்ளி, தொட்டதோகூர்.

வடக்கு மண்டலத்தில் காலை 10:00 முதல் 5:00 மணி வரை

ஹூரளி சிக்கனஹள்ளி, ஹெசரகட்டா, தேசனஹள்ளி, குட்டதஹள்ளி, தொட்டபைலகரே, கெம்பாபுரா, லுதுநகரா, சில்வேபுரா, கும்பரஹள்ளி, எம்.எஸ்.பாளையா; கிழக்கு மண்டலத்தில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை ஜோகுபாளையா, சேனல் ரோடு, இல்பே தோப்பு.

மேற்கு மண்டலத்தில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை

பசவேஸ்வரா லே – அவுட், சுப்பண்ணா கார்டன், கங்கொண்டனஹள்ளி, கே.எச்.பி. காலனி ஆர்ச், சித்தையா புரானிக் சாலை.ஹெக்கனஹள்ளி, விருஷபாவதி நகர், மாருதி நகர், பாப்பரெட்டி பாளையா, மூடலபாளையா சாலை, ‘டி’ குரூப் லே – அவுட், ஹொசஹள்ளி சாலை.

நாளை

தெற்கு மண்டலத்தில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
ஜெ.சி. இன்டஸ்டிரியல் லே – அவுட், கிரீன் ஹவுஸ் லே – அவுட், தொட்டதோகூர்.வடக்கு மண்டலத்தில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை ஸ்ரீராம் அபார்ட்மென்ட் லே – அவுட், ஸ்ரீநிதி லே – அவுட், பாலாஜி லே – அவுட்.

கிழக்கு மண்டலத்தில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை

கே.ஜி.புரா பிரதான சாலை, பிரசாந்த் லே – அவுட், உப்கார் லே – அவுட், பிருத்வி லே – அவுட், நாயுடு லே – அவுட்.புவனேஸ்வர் சாலை, பைரகுப்பா லே – அவுட், விநாயகா லே – அவுட், ருஷ்டும்ஜி லே – அவுட், ஒயிட் பீல்டு பிரதான சாலை.

மேற்கு மண்டலத்தில் காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை

பசவேஸ்வரா லே – அவுட், சுப்பண்ணா கார்டன், கங்கொண்டனஹள்ளி, கே.எச்.பி.காலனி, சித்தையா புரானிக் சாலை.ஹெக்கனஹள்ளி, விருஷபாவதி நகர், மாருதி நகர், பாப்பரெட்டி பாளையா, கே.கே.லே-அவுட், மூடலபாளையா சாலை.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.