இலங்கையில் தினசரி 10 மணிநேர மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் (Video)



மழை பெய்தால் மாத்திரமே மின்வெட்டை தவிர்க்க முடியமெனவும், அவ்வாறு இல்லையெனில் மார்ச் மாதம் முதல் தினசரி 10 மணிநேர மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படுமெனவும் இலங்கை மின்சார சபையினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நேற்று முதல் 5 மணித்தியாலங்களுக்கு மேலான மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்வதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் இந்த நிலைமை மோசமாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு, 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.