உக்ரைனில் இருந்து ருமேனியா, ஹங்கேரி வந்த 16 தமிழர்கள் இன்றிரவு விமானம் மூலம் இந்தியா வருகை

கீவ்: உக்ரைனில் இருந்து ருமேனியா, ஹங்கேரி வந்த 16 தமிழர்கள் இன்றிரவு விமானம் மூலம் இந்தியா வருகின்றனர். உக்ரைனில் சிக்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த சகீர், சாந்தனு, செல்வப்ரியா உள்ளிட்ட 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.