பட்டப்பகலில் கோவிலில் அம்மன் தாலி திருட்டு – மர்ம நபருக்கு போலீசார் வலை <!– பட்டப்பகலில் கோவிலில் அம்மன் தாலி திருட்டு – மர்ம நபருக்க… –>

கரூர் அருகே அம்மன் கோவிலில் பட்டப்பகலில் தாலியை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வாங்கல் சாலையில் உள்ள புற்றுக்கண் மாரியம்மன் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர், அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தாலி சங்கிலியை அறுத்து தப்பி சென்றார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளுடன் கோவில் நிர்வாக இயக்குனர் அளித்த புகாரின் பேரில், வெங்கமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.