ருமேனியாவில் இருந்து மாணவர்களுடன் புறப்பட்ட விமானம் மும்பை விமான நிலையத்திற்கு வந்தது <!– ருமேனியாவில் இருந்து மாணவர்களுடன் புறப்பட்ட விமானம் மும்ப… –>

ருமேனியாவில் இருந்து மாணவர்களுடன் புறப்பட்ட விமானம் மும்பை விமான நிலையத்திற்கு வந்தது

உக்ரைனில் படித்து வரும் மாணவர்களை அண்டை நாடான ருமேனியாவின் புச்சாரெஸ்டிற்கு அழைத்து வந்தனர்

புச்சாரெஸ்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 219 பேர் மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர்

மும்பை விமான நிலையத்தில் இந்தியர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் வரவேற்றதாக தகவல்

ருமேனியாவில் இருந்து மேலும் ஒரு விமானம் மூலம் இந்தியர்கள் தாயகம் திரும்புகிறார்கள்

உக்ரைனில் இருந்து ருமேனியாவுக்கு அழைத்து வரப்பட்ட 250 பேர் விமானம் மூலம் நாடு திரும்புகிறார்கள்

ஏர் இந்தியா விமானம் மூலம் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு ஏற்பாடு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.