"உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை அழைத்து வரும் செலவை அரசே ஏற்கும்" – புதுச்சேரி முதலமைச்சர் <!– &quot;உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை அழைத்து வரும் செலவை … –>

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி மாணவர்களை அழைத்து வருவதற்கான செலவை புதுச்சேரி அரசே ஏற்கும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு பள்ளியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.