உக்ரைனில் நிலைமை மோசமாக உள்ளது: இந்தியா திரும்பிய மாணவர்கள் பேட்டி

டெல்லி: உக்ரைனில் ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் பல மாணவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்; அங்கு நிலைமை மோசமாக உள்ளது; சரியான நேரத்தில் எங்களை நாட்டிற்கு அழைத்து வந்த அரசுக்கு நன்றி என உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.