ரஷ்யாவின் அணு ஆயுத தடுப்புப் படையினர் தயார் நிலையில் இருக்க அதிபர் புதின் உத்தரவு

கீவ்: ரஷ்யாவின் அணு ஆயுத தடுப்புப் படையினர் தயார் நிலையில் இருக்க அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார். உக்ரைனுடன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அணு ஆயுத தடுப்புப் படையினருக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.