Dhanush:'அந்த' ஒத்த பாயிண்ட்டை வச்சு தனுஷ், ஐஸ்வர்யாவை மடக்கிய ரஜினி

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து இரண்டு பேரையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும், நண்பர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க துடிப்பது ரஜினி தான். மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக சேர்ந்து வாழுங்கள். பிள்ளைகளை விட உங்களுக்கு உங்களின் சந்தோஷம் முக்கியமா என்று மீண்டும், மீண்டும் கூறி வருகிறாராம்.

முதலில் முரண்டு பிடித்த தனுஷும், ஐஸ்வர்யாவும் தற்போது ரஜினியின் வழிக்கு வந்துவிட்டார்களாம். யாத்ரா, லிங்காவுக்காக மீண்டும் சேர்ந்து வாழ்கிறோம் என்று கூறியிருக்கிறார்களாம்.

‘அவரிடம்’ சொன்ன லதா: பெரிய பிரச்சனையில் தனுஷ்?
முன்னதாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிய முடிவு செய்தார்கள். அப்பொழுதும் பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழுமாறு கூறி சேர்த்து வைத்தாராம் ரஜினி.

இந்நிலையில் மீண்டும் மகன்களை காரணம் காட்டி
தனுஷ்
, ஐஸ்வர்யா மனதை மாற்றிவிட்டாராம். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர ஒப்புக் கொண்டாலும் அது நிரந்தரமான முடிவு இல்லை என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.