காங்கிரசாருக்கு பாதயாத்திரை புதிதல்ல.| Dinamalar

காங்கிரசாருக்கு பாதயாத்திரை புதிதல்ல. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் இடையிலான பனிப்போர் நடக்கிறது. இவர்களுக்கிடையே, குமாரசாமி சிக்கிக்கொண்டுள்ளார்.

ஆட்சியில் இருந்த போது, எதையும் செய்யாத காங்கிரசாரை, பச்சாதாபம் வாட்டி வதைக்கிறது. இந்த பாவத்துக்கு பரிகாரம் தேட, பாதயாத்திரை நடத்துகின்றனர். சித்தராமையா, சிவகுமார் மோதலை மக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்குள் நாங்கள் சண்டை மூட்ட வேண்டிய அவசியமே இல்லை.கோவிந்த் கார்ஜோள், அமைச்சர், நீர்ப்பாசனத்துறை

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.