'டிரில்குட்றி அக்ராஸ்' வீதி பொது மக்களிடம் கையளிப்பு

அக்கரபத்தனை பசுமலை நாகசேன வீதியினை இணைக்கும் ‘டிரில்குட்றி அக்ராஸ்’ வீதியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் நேற்று (27) இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீதி சுமார் 295 இலட்சம் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.