இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய உக்ரைன் பிரஜைகள்



இலங்கையில் உள்ள உக்ரைன் புலம்பெயர்ந்தோர் இன்று வெளிநாட்டு அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்

மேலும் தெரிய வருகையில் ,

உக்ரைன் மக்கள் சார்பாக இலங்கை அரசாங்கம் தலையிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மேலும்
உக்ரைன் மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு விசாவை நீட்டித்து கொடுத்ததற்கும் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.