சுமார் 800 இந்தியர்களுடன் இந்திய விமானப்படையின் விமானங்கள் காலை 8 மணிக்குள் உ.பி.யில் தரையிறங்கும் என தகவல்

டெல்லி: சுமார் 800 இந்தியர்களுடன் இந்திய விமானப்படையின் (IAF) நான்கு விமானங்கள் இன்று நள்ளிரவு 1.30 மணி முதல் நாளை காலை 8 மணிக்குள் உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் ஹிண்டன் விமான தளத்தில் தரையிறங்கும் என ஒன்றிய அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனியாவில் இருந்து இந்திய விமானப்படையின் சி17 ரக முதல் போர் விமானத்தில் 200 இந்தியர்கள் இன்று இரவு நாடு திரும்புகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.