1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு மே 13-ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சென்னை: 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13-ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.