'அய்யோ சாமி விட்ருங்க' – சசிகலா இணைப்பு குறித்த கேள்வியை தவிர்த்த ஓபிஎஸ்!

சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு ‘அய்யோ சாமி வேண்டாம்’ என ஒபிஎஸ் பதிலளித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு அய்யோ சாமி வேண்டாம் என பதிலளித்துள்ளார்.
Sasikala vs OPS: EC freezes AIADMK's 'two leaves' symbol | National News –  India TV
மேலும், “முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசின் அனுமதியை பெற்றுதான் கட்ட முடியும், கேரள அரசு தன்னிச்சையாக  முடிவெடுக்க முடியாது.
நாளை மகளிர் தினத்திற்காக சென்னை செல்கிறேன், பெண்களை தாயாக மதிக்கும் தமிழகத்தின் அனைத்து தாய்மார்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்” என தெரிவித்தார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.