டெல்லி: சர் க்ரீக் நதி அருகில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் சமீபத்திய செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு ரோந்து பணியை அதிகப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias