டெல்லி: ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. தற்போது பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்.
