பஞ்சாப்: பாட்டியாலா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் அமரீந்தர் சிங் தோல்வி அடைந்துள்ளார். பஞ்சாபில் தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கி பாஜக-வுடன் கூட்டணி அமைத்த அமரீந்தர் சிங் தோல்வியை தழுவினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை அமரீந்தர் சிங் தொடங்கியிருந்தார்.
