Aishwarya:புதிய காதலை சொல்ல காத்திருக்க முடியவில்லை… செம சின்சியர் போங்க!

காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு அதிரடியாக புதிய காதலில் குதித்தார்
ஐஸ்வர்யா
. அதாவது காதல், ரொமான்ஸ் வழியும் ஆல்பத்தை இயக்கி வருகிறார். இந்த ஆல்பம் காதலர் தினத்திற்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஐஸ்வர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஆல்ப வேலைகள் தடைப்பட்டன. இதனால் ஆல்பம் ரிலீஸ் ஆவதும் தாமதமானது. தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்தும் எடிட்டிங்கில் இருந்தும் அப்டேட்டுகளை வெளியிட்டு வந்தார்.

சீரியல் நடிகரை காதலிக்கும் செய்தி வாசிப்பாளர்… தீயாய் பரவும் தகவல்!

தனுஷை பிரிந்த பிறகு தனது திறமையை நிரூப்பிக்கும் ஒரு வாய்ப்பாக இதனை பார்க்கிறார் ஐஸ்வர்யா. ரசிகர்களும் ஐஸ்வர்யாவின் திறமையை காண ஆர்வமுடன் காத்துள்ளனர். மகளிர் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யாவின் காதல் ஆல்பம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அரசியல் வாரிசுடன் வெளிநாடு சுற்றுலா சென்ற இயக்குநர் பாலாவின் மனைவி… வெளியான பகீர் தகவல்!

ஆனால் ஐஸ்வர்யாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அதுவும் தள்ளிப்போனது. இருப்பினும் டீசர் மற்றும் ப்ரமோக்கள் வெளியானது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் பிக்சரை ஷேர் செய்துள்ள ஐஸ்வர்யா, தான் உருவாக்கியுள்ள பயணி, சஞ்சரி, யாத்ரகாரகன்,
முசாஃபிர்
ஆகியவற்றை உங்களுக்கு காட்ட காத்திருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

அந்தப் படத்தில் உண்டான கெமிஸ்ட்ரி.. பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருந்த பாலா… வைரலாகும் போட்டோ!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.