சென்னை: சசிகலா உறவினர் இளவரசியின் மருமகன் ராஜராஜனுக்கு எதிரான வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 2016 தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடி வாங்கி மோசடி செய்ததாக கருணாகரன் என்பவர் புகார் அளித்து இருந்தார். பணம் கொடுத்தது தொடர்பாக எந்த ஆவணங்களும் முறையாக இல்லாததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
