வுகாண்: சீனாவின் வடகிழக்கு பகுதி நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் தீவிர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் வடகிழக்கு பகுதி நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 255 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias