தமிழக ஐஏஎஸ் அதிகாரி தோல்வி

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜூ. இவர் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட விருப்ப ஓய்வு பெற்று பாஜ சார்பில் அமிர்தரசஸ் கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சித்துவை எதிர்த்து போட்டியிட்டார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. ஐஏஎஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜூ வெறும் 7,255 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.