பொதுத் தேர்வு எதிர்நோக்கியுள்ள பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வுகள் ஏற்கெனவே நடத்தப்பட்டு அதன் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன.

இந்த நிலையில், பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான இரண்டாம் பருவ தேர்வுக்கான கால அட்டணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை இத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பருவ தேர்வுகான பாடவாரியான தேர்வு தேதிகள் சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளமான www.cbse.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.