ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 14ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 14ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பிப்.27ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 8 தமிழக மீனவர்களை கைது செய்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.