மாலை 4.00 மணிக்குப்பின்னர்  சில இடங்களில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

2022 மார்ச் 16 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2022 மார்ச் 16 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

 நாட்டின் தெற்கு ,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஊவா மாகாணத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களிலும் களுக்துறை மாவட்டத்திலும் மாலை 4.00 மணிக்குப்பின்னர்  சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.