டெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2வது இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாடு மார்ச் 21ஆம் தேதி நடைபெறும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் இருதரப்பு மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
