2018ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை; 103 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பூந்தமல்லி: 2018ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 103 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி அருகே 2018ல் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், 103 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் பரசுராமன் என்பவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ.45,000 அபராதம் விதித்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.