சிறுபோகத்திற்கு தேவையான கரிம உரம்:விநியோக நடவடிக்கை ஆரம்பம்

விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கு தேவையான கரிம உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறை எவ்வித தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.