சென்னை: பராமரிப்புப் பணி நிறைவடைந்ததை அடுத்து செங்கல்பட்டு பாலாறு பாலத்தில் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சென்னையை நோக்கி வரும் வாகனங்கள் செங்கல்பட்டு பாலாறு பாலம் வழியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias