பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் தலாய்லாமா| Dinamalar

தர்மசாலா: திபெத் புத்தமத தலைவர் தலாய்லாமா, இரண்டாண்டுகளுக்கு பின் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

திபெத் புத்தமதத்தலைவர் தலாய்லாமா, கடந்த 1959-ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதால், அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். ஹிமாச்சல் பிரதேசம், தர்மசாலாவில் தங்கியுள்ளார்.கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். வயது மூப்பு காரணமாக அவரது உடல் நல நிலை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் இன்று (மார்ச்.18) பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவரது ஆதரவாளர்கள் தலாலாமாவை சந்தித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.