ஆணைய பரிந்துரை மீதான நடவடிக்கையை தெரிந்து கொள்ளாமல் பொதுநல வழக்கை விசாரிக்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த ஸ்டாம்ப் பயன்படுத்தலாம் என்ற பரிந்துரை குறித்து வழக்கு தொடரப்பட்டது. ஒன்றிய தகவல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்த கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆணையம் பரிந்துரை மட்டும் தந்துள்ளது; அதன் மீதான நடவடிக்கை பற்றி அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.