காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்து நாசவேலைக்குத் திட்டமிட்ட 6 பேர் கைது.!

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்து நாசவேலைக்குத் திட்டமிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

புல்வாமா மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், தங்குமிடம் மற்றும் தளவாடங்களைப் பெற்றுத் தருதல், மேலும் காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாத இயக்கங்களில் இணைத்தல் போன்ற வேளைகளில் ஈடுபட்டது தெரியவந்தது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.